இந்தியா

ரூ.1260 கோடி மதிப்பில் புதிய ஐ.ஐ.டி பூங்கா - பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஐஐடி தொழிற்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

தந்தி டிவி
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஐஐடி தொழிற்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். புவனேஸ்வருக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். அதன் படி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐஐடி பூங்கா, 73 கோடி ரூபாய் இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய ஐ.ஐ.டி பூங்கா மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி