இந்தியா

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானை - யானையை விரட்டியடித்த வனத்துறை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், அதிக சப்தம் எழுப்பி, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி