இந்தியா

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானை - யானையை விரட்டியடித்த வனத்துறை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், அதிக சப்தம் எழுப்பி, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்