இந்தியா

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானை - யானையை விரட்டியடித்த வனத்துறை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், அதிக சப்தம் எழுப்பி, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"