இந்தியா

நவ. 30 வரை 144 தடை நீட்டிப்பு.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு | Sec 144

தந்தி டிவி

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் தொழிற்சாலையை சூறையாடினர். மேலும், ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றதால், காலாப்பட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர்,

144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, விபத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் உட்பட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வரும் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி