இந்தியா

நவ. 30 வரை 144 தடை நீட்டிப்பு.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு | Sec 144

தந்தி டிவி

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் தொழிற்சாலையை சூறையாடினர். மேலும், ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றதால், காலாப்பட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர்,

144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, விபத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் உட்பட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வரும் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்