இந்தியா

நவ. 30 வரை 144 தடை நீட்டிப்பு.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு | Sec 144

தந்தி டிவி

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் தொழிற்சாலையை சூறையாடினர். மேலும், ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றதால், காலாப்பட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர்,

144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, விபத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் உட்பட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வரும் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்