இந்தியா

நவ. 30 வரை 144 தடை நீட்டிப்பு.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு | Sec 144

தந்தி டிவி

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் தொழிற்சாலையை சூறையாடினர். மேலும், ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றதால், காலாப்பட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர்,

144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, விபத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் உட்பட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வரும் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"