இந்தியா

"கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது தண்டனை பெற்றவர்கள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போக்சோ சட்டத்தின் கீழ் கைது தண்டனை பெற்றவர்கள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நாடாளுமன்றமே இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..