இந்தியா

வடமாநிலங்களில் விளை நிலங்களில் வைக்கோல் எரிப்பு - குளிர்காலத்தில் கொரோனா மேலும் பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை

உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் இருக்கும் வைக்கோலை எரிப்பதால் எழும் புகை டெல்லியின் காற்று மாசுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

குளிர்காலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கும் என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வைக்கோல் எரிப்பதால் காற்று மாசுபாடும் ஏற்பட்டு, அதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் சூழல் இருப்பதால் விவசாயிகள் வைக்கோல் எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை