இந்தியா

"இனிமே சில்லறை பிரச்சனை இல்லை"கேரளா அரசு பேருந்துகளில் யூபிஐ..வெளியான புது அப்டேட் | Kerala

தந்தி டிவி

கேரளாவில், அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், டிஜிட்டல் கட்டணத்தை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, பயணிகள் பயண டிக்கெட்டுக்கான பணத்தை, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தியும், கூகுள் பே, கியூ ஆர் குறியீடு மூலமாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த "சலோ ஆப்" என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பல சாலை போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே சலோ ஆப் மூலம் டிக்கெட் சேவைகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tiruvallur | Death | 4 பேர் சேர்ந்து 3 வயது சிறுமியை சீரழித்த கோர சம்பவம்..

Vellore Boy Death | 6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம்

Petrol | பெட்ரோல், டீசல் வாங்க கட்டுப்பாடு.. எதிர்ப்பில் குதித்த டீலர் சங்கம்

Thiruvallur POCSO | 3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம் - வடமாநில இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ

Crime | முட்புதரில் மோசமாக கிடந்த 3 வயது குழந்தை.. வடமாநில கொடூரன் கைது..