இந்தியா

"98% பேர் குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணிவிப்பதில்லை" - நிதின்கட்கரி

சீட் பெல்ட் பயன்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

தந்தி டிவி

98 சதவீதம் பெற்றோர்கள் காரில் பயணிக்கும் போது குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணிவிப்பதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2 சக்கர வாகனம் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் குழந்தைகளுக்காக ஹெல்மெட் வாங்குவதில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய நிதின்கட்கரி, நடப்பாண்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பு 4 சதவீதம் குறைந்துள்ள நிலையிலும், சாலை விபத்துக்களால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"