இந்தியா

"98% பேர் குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணிவிப்பதில்லை" - நிதின்கட்கரி

சீட் பெல்ட் பயன்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

தந்தி டிவி

98 சதவீதம் பெற்றோர்கள் காரில் பயணிக்கும் போது குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணிவிப்பதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2 சக்கர வாகனம் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் குழந்தைகளுக்காக ஹெல்மெட் வாங்குவதில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய நிதின்கட்கரி, நடப்பாண்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பு 4 சதவீதம் குறைந்துள்ள நிலையிலும், சாலை விபத்துக்களால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்