இந்தியா

பொருளாதாரத்தை மீட்க தூய்மையான எரிசக்தி - நிதி ஆயோக் அமைப்பு ஆய்வில் பரிந்துரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் இந்திய பொருளாதாரத்தை மீட்க தூய்மையான எரிசக்தி அவசியமாகும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர், இந்திய பொருளாதாரத்தை மீட்க தூய்மையான எரிசக்தி அவசியமாகும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதிஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில், போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளில் இந்தியா புதிய வாய்ப்புகளை நாட வேண்டும் என கூறியுள்ளது. பொருளாதார மீட்க, தூய்மையான எரிசக்தி அவசியம் என்றும் நிதி ஆயோக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்