இந்தியா

பொருளாதாரத்தை மீட்க தூய்மையான எரிசக்தி - நிதி ஆயோக் அமைப்பு ஆய்வில் பரிந்துரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் இந்திய பொருளாதாரத்தை மீட்க தூய்மையான எரிசக்தி அவசியமாகும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர், இந்திய பொருளாதாரத்தை மீட்க தூய்மையான எரிசக்தி அவசியமாகும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதிஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில், போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளில் இந்தியா புதிய வாய்ப்புகளை நாட வேண்டும் என கூறியுள்ளது. பொருளாதார மீட்க, தூய்மையான எரிசக்தி அவசியம் என்றும் நிதி ஆயோக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ