இந்தியா

நித்தியானந்தா மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்க கடிதம் - இன்டர்போல், சிபிஐக்கு கர்நாடக போலீசார் கடிதம்

நித்தியானந்தாவின் மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு இன்டர்போல் அலுவலகத்துக்கு கர்நாடக போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

தந்தி டிவி

நித்தியானந்தாவின் மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு இன்டர்போல் அலுவலகத்துக்கு கர்நாடக போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். கைலாசா என்ற புதிய நாட்டை அவர் உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாள்தோறும் தனது அருளுரை பேச்சு மூலம், நித்தியானந்தா அடுத்தடுத்த அறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை விடுத்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் அவரை பிடிக்க தீவிரம் காட்டி வரும் கர்நாடக போலீசார், இன்டர்போல் மற்றும் சிபிஐக்கு கடிதம் எழுத்தி உள்ளனர். அதில், நித்தியானந்தா மீது, தலைமறைவாக இருக்கும் நபரை கண்டறியும் புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு கோரியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்