இந்தியா

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம்.

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு

தந்தி டிவி

ஆடியோ சர்ச்சையில் சிக்கிய, பேராசிரியை நிர்மலா தேவியின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்மலாதேவி குரல் மாதிரியை பரிசோதனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், வரும் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னை அழைத்து செல்ல சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?