இந்தியா

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம்.

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ சர்ச்சை விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை செய்ய 3 நாள் அனுமதி - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு

தந்தி டிவி

ஆடியோ சர்ச்சையில் சிக்கிய, பேராசிரியை நிர்மலா தேவியின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்மலாதேவி குரல் மாதிரியை பரிசோதனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், வரும் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னை அழைத்து செல்ல சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்