இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் புதிய கருணை மனு தாக்கல் - திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளி அக்‌ஷய் தரப்பில் புதிய கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளி அக்‌ஷய் தரப்பில் புதிய கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கருணை மனுவில் முழுமையான உண்மைகள் இடம்பெறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உண்மைகளும் அடங்கிய புதிய கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அக்‌ஷய் சார்பில் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து வரும் வரும் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை