இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் புதிய கருணை மனு தாக்கல் - திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளி அக்‌ஷய் தரப்பில் புதிய கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளி அக்‌ஷய் தரப்பில் புதிய கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கருணை மனுவில் முழுமையான உண்மைகள் இடம்பெறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உண்மைகளும் அடங்கிய புதிய கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அக்‌ஷய் சார்பில் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து வரும் வரும் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ