இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் புதிய கருணை மனு தாக்கல் - திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளி அக்‌ஷய் தரப்பில் புதிய கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளி அக்‌ஷய் தரப்பில் புதிய கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கருணை மனுவில் முழுமையான உண்மைகள் இடம்பெறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உண்மைகளும் அடங்கிய புதிய கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அக்‌ஷய் சார்பில் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து வரும் வரும் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்