இந்தியா

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு - இன்று விசாரணை

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு, இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், கருணை மனு நிலுவையில் உள்ள நிலையில் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவுக்கு, பதில் அளிக்க கோரி, நிர்பயாவின் பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ