இந்தியா

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு - இன்று விசாரணை

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு, இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், கருணை மனு நிலுவையில் உள்ள நிலையில் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவுக்கு, பதில் அளிக்க கோரி, நிர்பயாவின் பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி