இந்தியா

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு - இன்று விசாரணை

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு, இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், கருணை மனு நிலுவையில் உள்ள நிலையில் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவுக்கு, பதில் அளிக்க கோரி, நிர்பயாவின் பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்