இந்தியா

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற முகேஷின் மனு தள்ளுபடி

கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது

தந்தி டிவி
கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுவதை, கருணை மனுவுக்கான போதிய காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கருணை மனு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகளில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு குறைந்த அளவே அதிகாரம் உள்ளதாக தெரிவித்து, முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை