இந்தியா

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற முகேஷின் மனு தள்ளுபடி

கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது

தந்தி டிவி
கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுவதை, கருணை மனுவுக்கான போதிய காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கருணை மனு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகளில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு குறைந்த அளவே அதிகாரம் உள்ளதாக தெரிவித்து, முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்