இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு தாக்கல் : அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

தந்தி டிவி

குற்றவாளிகளின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்த நிலையில் 4 பேருக்கும் பிப்ரவரி 1ந் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் குடியரசு தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்க கோரி முகேஷ் குமார் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியதையடுத்து முகேஷ் சிங்கின் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்