இந்தியா

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கில், தீர்ப்பு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிட அனுமதிக்ககோரி, திஹார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்த நிலையில், இன்றும் விசாரணைக்கு வந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதம் முடிந்த நிலையில், நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ