இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம்? - மகளிர் அமைப்பினர் டெல்லியில் போராட்டம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி டெல்லியில் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி டெல்லியில் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தண்டனையை நிறைவேற்றக் கோரி, அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்