இந்தியா

நிர்பயா குற்றவாளி முகேஷ் புதிய மனு - தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை

நிர்பயா வழக்கு குற்றவாளியான முகேஷ் தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

நிர்பயா வழக்கு குற்றவாளியான முகேஷ் தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 2012 டிசம்பர் 17-ல் போலீசார் தம்மை ராஜஸ்தானில் கைது செய்தனர் என்றும், சம்பவம் நடந்த டிசம்பர் 16 ஆம் தேதி தாம் டெல்லியில் இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது சிறையில் தம்மை சித்திரவதை செய்கின்றனர் எனவும் மனுவில் கூறியுள்ளார். முகேஷ் சார்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை