இந்தியா

ரூ.13,000 கோடி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி உறவினர்

ரூ.13,000 கோடி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி உறவினர்

தந்தி டிவி

வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் உறவினரும், தொழில் அதிபருமான மெகுல்சோக்ஷி, ஆன்டிகுவா நாட்டிலிருந்து இந்தியா கொண்டு வரப்படுகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆன்டிகுவா நாட்டு பிரதமர் பிரவுனி, நற்சான்றிதழ் அடிப்படையிலேயே, மெகுல்சோக்ஷிக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாகவும், தங்களது தவறு ஏதும் இல்லை என்றும் இந்திய அதிகாரிகள் அளித்த தவறான தகவலே காரணம் என்றார். விரைவில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்