இந்தியா

நிரவ் மோடியின் ரூ. 637 கோடி சொத்து முடக்கம்

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி, அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தந்தி டிவி
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி, அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக் ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி, மோசடி செய்து விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது . சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், இருவருக்கும் சொந்தமான அபார்ட்மெண்டுகள், சொத்துக்கள், நகைகள், வங்கி சேமிப்புகள் உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கப் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ