இந்தியா

நிரவ்மோடி மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை : அன்னிய செலாவணி மோசடி அம்பலம்

வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி மீது, அன்னிய செலாவணி மோசடியில் மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி மீது, அன்னிய செலாவணி மோசடியில் மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, லண்டனில் தஞ்சம் புகுந்த அவர், அங்கு, தொடர்ந்து வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. நிரவ் மோடிக்கு சொந்தமான மும்பையில் உள்ள சொகுசுப் பங்களா உள்பட ஆயிரத்து 873 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதலாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது வழக்குக்கு வலு சேர்த்துள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு