இந்தியா

நிரவ்மோடி மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை : அன்னிய செலாவணி மோசடி அம்பலம்

வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி மீது, அன்னிய செலாவணி மோசடியில் மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி மீது, அன்னிய செலாவணி மோசடியில் மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, லண்டனில் தஞ்சம் புகுந்த அவர், அங்கு, தொடர்ந்து வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. நிரவ் மோடிக்கு சொந்தமான மும்பையில் உள்ள சொகுசுப் பங்களா உள்பட ஆயிரத்து 873 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதலாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது வழக்குக்கு வலு சேர்த்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை