இந்தியா

ஜம்மு காஷ்மீர் : என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பாராமுல்லா மாவட்டத்தில், ஒரே நாளில் 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. காஷ்மீரில், தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ள, என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் அடிக்கடி இதுபோன்ற சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை