இந்தியா

நிலாவில் அடுத்த 14 நாட்கள் - சோம்நாத் கொடுத்த அப்டேட்

தந்தி டிவி

"நிலாவில் அடுத்த 14 நாட்கள்.." - சோம்நாத் கொடுத்த அப்டேட்

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், சந்திரயான் அனுப்பியதற்கான நோக்கம் நிறைவேறும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 14 நாள்களுக்கு நிலவில் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் எனக் கூறிய அவர், அறிவியலில் அது பெரும் திருப்புமுனையாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, வரவிருக்கும் அடுத்த 14 நாள்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை