இந்தியா

நிலாவில் அடுத்த 14 நாட்கள் - சோம்நாத் கொடுத்த அப்டேட்

தந்தி டிவி

"நிலாவில் அடுத்த 14 நாட்கள்.." - சோம்நாத் கொடுத்த அப்டேட்

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், சந்திரயான் அனுப்பியதற்கான நோக்கம் நிறைவேறும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 14 நாள்களுக்கு நிலவில் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் எனக் கூறிய அவர், அறிவியலில் அது பெரும் திருப்புமுனையாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, வரவிருக்கும் அடுத்த 14 நாள்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்