இந்தியா

இந்தியாவின் ஆன்மீக குருவாக திருவள்ளுவர்?.. பரபரப்பு வழக்கு

தந்தி டிவி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதோடு, திருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற அமர்வில் செல்வகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்தியாவில் உள்ள பிற உயர்நீதிமன்றங்களில் இதுபோல கோரிக்கை முன் வைத்தால் என்னவாகும் என வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது போன்ற மனுக்களை ஊக்குவிக்க இயலாது என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்