இந்தியா

உச்சநீதிமன்ற புதிய நீதிபதி பதவியேற்பு - யார் இவர்.. பின்னணி என்ன?

தந்தி டிவி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மரபுப்படி அடுத்த மூத்த நீதிபதியான பி.ஆர். கவாயை தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, நீதிபதி பி.ஆர்.கவாயை அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய்க்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்