இந்தியா

வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் நடமாடும் பரிசோதனை ஆய்வகம் உருவாக்கம் - ராஜ்நாத்சிங்

வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் வகையில், நடமாடும் ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா சோதனை செய்யும் வகையில், நடமாடும், ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சித்துறை இந்த ஆய்வகத்தை உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். இந்த நகரும் மொபைல் ஆய்வு கூடம், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பாதித்தவர்களை சோதனை செய்து உடனடியாக முடிவுகளை தெரிவிக்கும் என கூறியுள்ளார். இதன் மூலம் தினம் தோறும் ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய முடியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு