இந்தியா

சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு

தந்தி டிவி

சபரிமலை கோசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக கே ஜெயராமன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாளிகைப்புறத்தின் புதிய மேல் சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரளா மாநிலத்தில், ஆண்டுக்கு ஒரு முறை சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், மாளிகைபுறத்து அம்மன் கோவிலுக்கும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக கே ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகைப்புறத்தின் புதிய மேல் சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விலில் புதிய மேல்சாந்தி தேர்வு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்