இந்தியா

சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு

தந்தி டிவி

சபரிமலை கோசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக கே ஜெயராமன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாளிகைப்புறத்தின் புதிய மேல் சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரளா மாநிலத்தில், ஆண்டுக்கு ஒரு முறை சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், மாளிகைபுறத்து அம்மன் கோவிலுக்கும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக கே ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகைப்புறத்தின் புதிய மேல் சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விலில் புதிய மேல்சாந்தி தேர்வு

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்