இந்தியா

சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு

தந்தி டிவி

சபரிமலை கோசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக கே ஜெயராமன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாளிகைப்புறத்தின் புதிய மேல் சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரளா மாநிலத்தில், ஆண்டுக்கு ஒரு முறை சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், மாளிகைபுறத்து அம்மன் கோவிலுக்கும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக கே ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகைப்புறத்தின் புதிய மேல் சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விலில் புதிய மேல்சாந்தி தேர்வு

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை