இந்தியா

கேரளாவில் புதிய டிஜிபி பதவியேற்பு... டிஜிபியாக அனில்காந்த் பதவியேற்றார்

கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் பதவியேற்று கொண்டார்.

தந்தி டிவி

கேரளாவில் புதிய டிஜிபி பதவியேற்பு... டிஜிபியாக அனில்காந்த் பதவியேற்றார்

கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் பதவியேற்று கொண்டார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் மாநிலத்தின் டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 5 ஆண்டுகளாக கேரள டிஜிபியாக இருந்த லோக்நாத் பெஹ்ரா ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு காவல் தலைமையகத்தில் சிறப்பு பிரியாவிடை வழங்கப்பட்டது. அத்துடன் அவரது வாகனத்தை காவலர்கள் கயிற்றில் கட்டி இழுத்து வந்து வழி அனுப்பி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்