இந்தியா

கேரளாவில் புதிய டிஜிபி பதவியேற்பு... டிஜிபியாக அனில்காந்த் பதவியேற்றார்

கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் பதவியேற்று கொண்டார்.

தந்தி டிவி

கேரளாவில் புதிய டிஜிபி பதவியேற்பு... டிஜிபியாக அனில்காந்த் பதவியேற்றார்

கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் பதவியேற்று கொண்டார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் மாநிலத்தின் டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 5 ஆண்டுகளாக கேரள டிஜிபியாக இருந்த லோக்நாத் பெஹ்ரா ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு காவல் தலைமையகத்தில் சிறப்பு பிரியாவிடை வழங்கப்பட்டது. அத்துடன் அவரது வாகனத்தை காவலர்கள் கயிற்றில் கட்டி இழுத்து வந்து வழி அனுப்பி வைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ