இந்தியா

கேரளாவில் புதிய டிஜிபி பதவியேற்பு... டிஜிபியாக அனில்காந்த் பதவியேற்றார்

கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் பதவியேற்று கொண்டார்.

தந்தி டிவி

கேரளாவில் புதிய டிஜிபி பதவியேற்பு... டிஜிபியாக அனில்காந்த் பதவியேற்றார்

கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் பதவியேற்று கொண்டார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் மாநிலத்தின் டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 5 ஆண்டுகளாக கேரள டிஜிபியாக இருந்த லோக்நாத் பெஹ்ரா ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு காவல் தலைமையகத்தில் சிறப்பு பிரியாவிடை வழங்கப்பட்டது. அத்துடன் அவரது வாகனத்தை காவலர்கள் கயிற்றில் கட்டி இழுத்து வந்து வழி அனுப்பி வைத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை