இந்தியா

"புதிய கிரிமினல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்" - அறிவிக்கை வெளியிட்ட மத்திய அரசு

தந்தி டிவி

புதிய கிரிமினல் சட்டங்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷய அதிநியம் ஆகியவரை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் அவை, ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என, மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. லாரி உரிமையாளர் சங்கத்தினரின் போராட்டத்திற்கு வித்திட்ட, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்லும் வாகன ஓட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி செய்யும், சட்டப்பிரிவு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்