இந்தியா

நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் வந்தடைந்தது - விசாரணை நடத்த கேரள முதல்வர் நேபாளத்திற்கு கோரிக்கை

கேரள மாநிலத்திலிருந்து இரு குடும்பங்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் சொகுசு விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கேரள மாநிலத்திலிருந்து இரு குடும்பங்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் சொகுசு விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சக உதவியால் திருவனந்தபுரத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேருடைய சடலங்கள் திருவனந்தபுரம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலம் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. விபத்து குறித்து நேபாள அரசு விசாரிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி