இந்தியா

நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் வந்தடைந்தது - விசாரணை நடத்த கேரள முதல்வர் நேபாளத்திற்கு கோரிக்கை

கேரள மாநிலத்திலிருந்து இரு குடும்பங்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் சொகுசு விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கேரள மாநிலத்திலிருந்து இரு குடும்பங்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் சொகுசு விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சக உதவியால் திருவனந்தபுரத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேருடைய சடலங்கள் திருவனந்தபுரம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலம் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. விபத்து குறித்து நேபாள அரசு விசாரிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி