இந்தியா

நேரு பல்கலை வளாக மோதல் விவகாரம் : மருத்துவமனையில் இருந்து திரும்பிய மாணவர்கள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மோதல் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தந்தி டிவி

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மோதல் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், தலைமை நீதிபதி ஏ.கே.போப்டேவுக்கு மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 மாணவர்கள் வீடு திரும்பி விட்டதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்