இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தந்தி டிவி

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக ஆஷிஷ் மகேந்திரா தாக்கல் செய்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலா கோக்கலே நீட் தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என வாதிட்டார். ஆனால் நீட் தேர்வு தொடர்பான ரிட் மனுக்களையும் மறு ஆய்வு மனுக்களையும் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதால் இந்த மனுவையும் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி