இந்தியா

#JUSTIN : ஜாபர் வழக்கில் திடீர் திருப்பம்... அதிகாரி மாற்றம்..! மத்திய அரசின் உத்தரவால் பரபரப்பு

தந்தி டிவி

ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த அதிகாரி விடுவிப்பு/ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த அதிகாரி ஞானேஷ்வர் சிங் மத்திய அரசு பொறுப்பில் இருந்து விடுவிப்பு/மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை தலைமை இயக்குனரான ஞானேஷ்வர் சிங் மாநிலப் பணிக்கு திரும்ப அனுப்பப்பட்டார்/ஹிமாச்சலை சேர்ந்த ஞானேஷ்வர் சிங் கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டார்/பதவிக்காலம் முடியும் முன்பே ஞானேஷ்வர் சிங் தற்போது விடுவிக்கப்பட்டு மாநில பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்/பறிமுதல் செய்த போதைப்பொருட்களை கையாள்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்