இந்தியா

Navy | Police | போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் - கடற்படை அதிகாரி கைது

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் கைது செய்யப்பட்டார். கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டர் பதவியில் உள்ள ராகுல் கிருஷ்ணன், மால்காபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பாதையில் வந்துள்ளார். இதைத் தட்டிக் கேட்ட போக்குவரத்து காவலரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ராகுல் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்