இந்தியா

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தந்தி டிவி

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதுவரை நவராத்திரிக்கு 3 லட்சம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ததாக தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கொரோனா பரவாமல் இருப்பதை தடுக்க நான்கு மணி நேர ஷிப்ட் முறையில் இரண்டாயிரம் தன்னார்வலர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்