இந்தியா

தேசிய தைப்பொங்கல் விழா..1008 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

தந்தி டிவி

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகளவில் வாழும் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பகுதியில், முதன்முறையாக பொங்கல் பண்டிகை தேசிய விழாவாக கொண்டாடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டின் பேரில் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாக்‌ஷி, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்து எட்டு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை