இந்தியா

தேசிய தைப்பொங்கல் விழா..1008 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

தந்தி டிவி

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகளவில் வாழும் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பகுதியில், முதன்முறையாக பொங்கல் பண்டிகை தேசிய விழாவாக கொண்டாடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டின் பேரில் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாக்‌ஷி, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்து எட்டு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"