இந்தியா

அதிகளவில் வாக்களிக்க இளைஞர், முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெருமளவில் வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெருமளவில் வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிப்பவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"