இந்தியா

"ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு படேலின் முயற்சியே காரணம்" - பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல் எனவும் அவர் எடுத்த முயற்சிகளே இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு காரணம் எனவும் பாராட்டினார்.

தந்தி டிவி

படேல் சிலையை பார்வையிட்டார், பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்ததும், விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மூலமாக, சிலை மீது பூக்கள் தூவப்பட்டன. திறப்பு விழாவை தொடர்ந்து, சிலையை மோடி பார்வையிட்டார். சிலைக்குள் அமைக்கப்பட்டுள்ள பூங்கா உள்ளிட்டவற்றை அவர் பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் விஜய் ருபானி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் சிலையை பார்த்தனர். அப்போது, கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு