இந்தியா

இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக இன்று அறிவிக்கிறார் பிரதமர் மோடி

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காலை டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தி​ல் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று மாலை அகமதாபாத் செல்லும் பிரதமர், அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தில் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று தெரிகிறது. அப்போது, இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை