இந்தியா

இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக இன்று அறிவிக்கிறார் பிரதமர் மோடி

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காலை டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தி​ல் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று மாலை அகமதாபாத் செல்லும் பிரதமர், அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தில் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று தெரிகிறது. அப்போது, இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி