இந்தியா

இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக இன்று அறிவிக்கிறார் பிரதமர் மோடி

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காலை டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தி​ல் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று மாலை அகமதாபாத் செல்லும் பிரதமர், அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தில் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று தெரிகிறது. அப்போது, இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்