இந்தியா

வானில் தோன்றிய மர்ம ஒளி | வேற்றுக் கிரகவாசிகளா? | பீதியில் மக்கள்

தந்தி டிவி

வானில் தோன்றிய மர்ம ஒளி- பொதுமக்கள் பீதி

புதுச்சேரியில் வானில் தோன்றிய மர்ம ஒளி வட்டமிட்டு சுழன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதை ரோடியார்பேட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். மேக வெடிப்பு காரணமாக இதுபோன்ற ஒளிக்கீற்றை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம், வேற்றுக் கிரகவாசிகளின் கோளாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சிலர் வதந்தி பரப்புகின்றனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா