இந்தியா

வானில் தோன்றிய மர்ம ஒளி | வேற்றுக் கிரகவாசிகளா? | பீதியில் மக்கள்

தந்தி டிவி

வானில் தோன்றிய மர்ம ஒளி- பொதுமக்கள் பீதி

புதுச்சேரியில் வானில் தோன்றிய மர்ம ஒளி வட்டமிட்டு சுழன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதை ரோடியார்பேட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். மேக வெடிப்பு காரணமாக இதுபோன்ற ஒளிக்கீற்றை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம், வேற்றுக் கிரகவாசிகளின் கோளாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சிலர் வதந்தி பரப்புகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்