இந்தியா

வானில் தோன்றிய மர்ம ஒளி | வேற்றுக் கிரகவாசிகளா? | பீதியில் மக்கள்

தந்தி டிவி

வானில் தோன்றிய மர்ம ஒளி- பொதுமக்கள் பீதி

புதுச்சேரியில் வானில் தோன்றிய மர்ம ஒளி வட்டமிட்டு சுழன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதை ரோடியார்பேட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். மேக வெடிப்பு காரணமாக இதுபோன்ற ஒளிக்கீற்றை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம், வேற்றுக் கிரகவாசிகளின் கோளாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சிலர் வதந்தி பரப்புகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை