இந்தியா

மைசூர் மகாராணி தாயார் புட்டசின்னமணி அம்மாள் காலமானார் : பாரம்பரிய பூஜை நிறுத்தி வைப்பு

இன்று காலை மைசூர் மகாராணி ப்ரோமாதா தேவியின் தாயார் புட்டசின்னமணி வயது முதிர்வு காரணமாக காலமானார்.

தந்தி டிவி

இன்று காலை மைசூர் மகாராணி ப்ரோமாதா தேவியின் தாயார் புட்டசின்னமணி வயது முதிர்வு காரணமாக காலமானார். இதனையடுத்து, தசரா விழாவை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய பூஜை நடத்தப்படவில்லை. இதனால் பூஜையை காண அரண்மனை வாயிலில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்