இந்தியா

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தனுக்கு உத்தரவு

தந்தி டிவி

ராஜீவ் கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்டோர் பாஸ்போர்ட் கோரி இலங்கை துணை தூதரகத்தை அணுகலாம் என வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட 7 பேரில், இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாஸ்போர்ட் கோரி வெளியுறவு அமைச்சகத்தில் விண்ணப்பித்த நிலையில், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதகரத்தை அணுகலாம் என்று வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை தெரிவித்துள்ளது

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு