இந்தியா

ரூ.5.54 கோடிதங்கத்தை கடத்தி வந்த பயணிகள்.. -அதிர்ந்த ஏர்போர்ட்

தந்தி டிவி

மும்பை விமான நிலையத்தில் பயணிகளிடம்

சோதனையிட்ட சுங்கத் துறையினர் அவர்களிடம் இருந்து 7.8 கிலோ தங்கத்தையும், எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு 5 கோடியே 54 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கத்தை இரும்பு

குழாய்களிலும், உள்ளாடைகளிலும் மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை 18 பேரிடம் இருந்து கைபற்றினர். இது, இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ