இந்தியா

பால்கனியில் கிட்டார் இசைக்கும் கலைஞன் - ஆடியன்ஸாக ரசிக்கும் இரட்டை கிளிகள்

மும்பையில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு பால்கனியில் கிட்டார் வாசிப்பதை இரண்டு கிளிகள் ரசிப்பது அதிசயமாக உள்ளது.

தந்தி டிவி
மும்பையில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு பால்கனியில் கிட்டார் வாசிப்பதை இரண்டு கிளிகள் ரசிப்பது அதிசயமாக உள்ளது. கிட்டார் சப்தம் கேட்டதும், எங்கிருந்தோ பறந்து வரும் அந்த கிளிகள், சில மணித்துளிகள், இசையை கேட்டு கிரங்கி நிற்கின்றன. செல்போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை