இந்தியா

பால்கனியில் கிட்டார் இசைக்கும் கலைஞன் - ஆடியன்ஸாக ரசிக்கும் இரட்டை கிளிகள்

மும்பையில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு பால்கனியில் கிட்டார் வாசிப்பதை இரண்டு கிளிகள் ரசிப்பது அதிசயமாக உள்ளது.

தந்தி டிவி
மும்பையில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு பால்கனியில் கிட்டார் வாசிப்பதை இரண்டு கிளிகள் ரசிப்பது அதிசயமாக உள்ளது. கிட்டார் சப்தம் கேட்டதும், எங்கிருந்தோ பறந்து வரும் அந்த கிளிகள், சில மணித்துளிகள், இசையை கேட்டு கிரங்கி நிற்கின்றன. செல்போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்