இந்தியா

சிக்னலில் காத்திருக்க பொறுமை இல்லையா ? - புது விதமாக பாடம் புகட்டும் மும்பை போலீசார்

மும்பையில் சிக்னலில் காத்திருக்க பொறுமை இல்லாதவர்களுக்கு புது விதமாக பாடம் புகட்டும் முயற்சியில் மும்பை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில், பெரும்பாலான மக்கள் சிவப்பு சிக்னல் விழும் போது பொறுமை காக்காமல், ஹாரன் எழுப்பிய வண்ணம் வரிசையில் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு தகுந்த தண்டனை அளிக்க புதிய யுக்தியை மும்பை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, ஹாரன் ஒலி 85 டெசிபல்களை தாண்டினால், சிவப்பு சிக்னல் அதிக நேரம் எரிய வைக்கப்படும். இதன் மூலம் காத்திருக்க பொறுமையில்லாதவர்கள் இன்னும் கூடுதல் நேரம் சிக்னலில் காத்திருக்க நேரிடும். இந்த தண்டனையால், மும்பையில் தற்போது சிக்கனலில் பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்