இந்தியா

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினம் : மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் அஞ்சலி

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தையொட்டி மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. போலீசார் பொதுமக்கள் என 160 பேரை பலி கொண்ட இந்த கொடூர சம்பவத்தின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அஜித் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்