இந்தியா

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினம் : மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் அஞ்சலி

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தையொட்டி மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. போலீசார் பொதுமக்கள் என 160 பேரை பலி கொண்ட இந்த கொடூர சம்பவத்தின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அஜித் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு