இந்தியா

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினம் : மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் அஞ்சலி

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தையொட்டி மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. போலீசார் பொதுமக்கள் என 160 பேரை பலி கொண்ட இந்த கொடூர சம்பவத்தின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அஜித் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"