இந்தியா

மும்பையில் தொடர் மழையிலும் விளையாடும் இளைஞர்கள்

மும்பையில் தொடர் மழையையும் பொருட்படுத்தாத மக்கள், சாலைகளில் தட்டு எறிதல், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

தந்தி டிவி

மும்பையில் தொடர் மழையையும் பொருட்படுத்தாத மக்கள், சாலைகளில் தட்டு எறிதல், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே மும்பேயில் தொடர் ம.ழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழையை பொருட்படுத்தாத சிறுவர்கள், சாலையில் தட்டு எறிதல் விளையாட்டை விளையாடினர். அதே போல், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்