இந்தியா

மும்பை : விமானம் தாமதமானதால் பயணிகள் போராட்டம்

மும்பையில் விமான பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
மும்பையில் விமான பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து ஜெட்டா செல்லும் 'ஏர் இந்தியா' விமானம் ஒன்று குறிப்பிட்ட நேரத்தில் புறப்படாததால், அதில் பயணம் செய்ய இருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 10 மணி நேர தாமதத்துக்கு பிறகு, இன்று அதிகாலை 1.30 மணியளவில் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்