இந்தியா

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

தந்தி டிவி

* கேரளா வெள்ளத்திற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

* மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை

* சரியான நேரத்திற்கு அணைகள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது

* அதிகப்படியான மழை பெய்த காரணத்தால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது

* அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி