இந்தியா

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

தந்தி டிவி

* கேரளா வெள்ளத்திற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

* மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை

* சரியான நேரத்திற்கு அணைகள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது

* அதிகப்படியான மழை பெய்த காரணத்தால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது

* அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை