இந்தியா

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது..

தந்தி டிவி

ரூல்கர்வ் விதிப்படி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது

அதிகாலை 3.45 மணியளவில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது

தற்போது அணைக்கு நீர்வரத்து 4,875 கன அடியாக உள்ளது

தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

கேரள பகுதிக்கு 6 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,575 கன அடிஉபரி நீர் வெளியேற்றம்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு