இந்தியா

அழுகிய உணவை சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம், லக்னோ அருகே அழுகிய உணவு பொருட்களை சாப்பிட்ட 180-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

2 நாட்களுக்கு முன், அங்கு தலைவர்களின் நினைவகம் திறப்பு விழாவின்போது எஞ்சிய உணவுகள் மற்றும் கழிவுகள் சாலையோரம் வீசட்டப்பட்டன. அவற்றை சாப்பிட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி