இந்தியா

அழுகிய உணவை சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம், லக்னோ அருகே அழுகிய உணவு பொருட்களை சாப்பிட்ட 180-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

2 நாட்களுக்கு முன், அங்கு தலைவர்களின் நினைவகம் திறப்பு விழாவின்போது எஞ்சிய உணவுகள் மற்றும் கழிவுகள் சாலையோரம் வீசட்டப்பட்டன. அவற்றை சாப்பிட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்